டில்லியில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “பி’ பிரிவு ஆட்டத்தில் தற்போதைய ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்துக்கு இரண்டாவது தொடர் வெற்றி கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது, ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
4-ம் திகதி நடைபெறும் போட்டியில் தென் ஆபிரிக்கா ஆவுஸ்ரேலியாவுடனும் (மாலை 4.35), இங்கிலாந்து பாகிஸ்தானுடனும் (மாலை 6.35) மோத உள்ளன, ஸ்பெயின் இந்தியாவையும் சந்திக்கிறது.




Posted in 




