நித்தியானந்தா தொடர்பில் கணவரோடு கலந்து பேசி விளக்கமளிப்பேன்.
என்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டி கொடுப்பேன் என்கிறார் நடிகை யுவராணி.
நித்யானந்தாவோடு என்னை இணைத்து இணையதளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் தகவல் தந்தனர். உடனடியாக நானும் இணையதளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாயின.
என்னை பற்றிய படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை தடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். நான் யார் மீதும் புகார் ... Read More
No Comments
வடிவேலுவுக்கு நித்யானந்தா வேடம்!உலக(ம்) சாதனை?
ஒரு படத்திற்கு 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் வடிவேலு. நாளொன்றுக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்குகிற வடிவேலு, இந்த படத்திற்கு எவ்வளவு வாங்கியிருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம். அப்படியென்ன பெரிய படம் அது?.
நிஜமாகவே பெரிய படம்தான் என்கிறது கோடம்பாக்கத்து குருவி. ஆதம்பாவா என்பவர் இயக்கப் போகும் இப்படத்தை 52 நாடுகளில் படமாக்கப் போகிறார்களாம். வடிவேலுவுக்கு இதில் 25 வேடங்கள்!!!
பத்து வேடத்தில் நடித்த கமலையே கின்னஸ் சாதனையில் இடம் பெற செய்ய ... Read More
No Comments
ஐபிஎல் என்பது லாப நோக்கு மட்டுமே.
ஐ.பி.எல். அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளனர். இதனால் ஏனைய விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது தடகளத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என 'தங்க மங்கை' பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் என்பது விளையாட்டல்ல, வெறும் வியாபாரம். இதனால் கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும் என முன்னாள் நீச்சல் சம்பியன் ... Read More
No Comments
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடமாட்டேன்.
20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை தெண்டுல்கர் ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். 2007 ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதால், இந்த குறுகிய நேர போட்டிக்கான இந்திய அணி நன்றாக செட் ஆகி விட்டதாகவும், அதனை சீர்குலைக்க தாம் விரும்பவில்லை என்று கூறி 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஒதுங்கி கொண்டார்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். 20 ஓவர் ... Read More
No Comments
சினிமாவும் ஆணாதிக்க சினிமாவாகத்தான் இருக்கிறது
எல்லா மொழி சினிமாவும் ஆணாதிக்க சினிமாவாகத்தான் இருக்கிறது என்று நடிகை நந்திதா தாஸ் பொறுமலுடன் கூறினார்.
அழகி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா தாஸ். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் முற்போக்கு சிந்தனையுடன் பேசி, அனைவரையும் கவர்ந்திழுக்கும் நந்திதா, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய பேச்சு ரொம்பவே சூடாக இருந்தது.
அப்படி என்னதான் பேசினார் நந்திதா?. சினிமா என்பது ஆணாதிக்க ஏரியாவாகத்தான் இருக்கிறது. இங்கே 50 வயசுக்கு மேலேயும் ... Read More
No Comments
கற்பு குறித்த வழக்கு: 5 மணி நேரம் கோர்ட்டில் இருந்த குஷ்பு.
திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது குறித்து குஷ்பு, கடந்த 2005ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அவரது கருத்து இளைய சமுதாயத்தை கெடுத்து விடும் என்று கூறி, அவருக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அம்மனுவை கடந்த 2008ம் ஆண்டு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் ... Read More
No Comments








