நாளைய தலைவன் விஜய்! – எஸ்ஏ சந்திரசேகரன்.
Posted On 23 Apr 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள்.
நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன். அப்படியென்றால் விஜய் இன்றைய தொண்டன், நாளைய தலைவன் என்று பேட்டியளித்துள்ளார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.
ஒரு வாரப் பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார்.
‘விஜய்யின் அரசியல் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் யூகம் என்ன?’ கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார் எஸ்ஏசி:
“ஒரு இயக்குநராக, விஜய்யின் முதல் நாள் நடிப்பை வைத்து, இவன் நடிகனாக நிற்பான் என யூகித்தேன். அது நடந்திருக்கிறது. இன்றைக்கு அரசியல் நன்றாக இல்லை. வெகுஜன நிலையிலிருந்து பார்த்தால் ... Read More
No Comments
உலகப் புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவிற்கு ஈழத்தமிழரது குறும்படம் தேர்வாகி உள்ளது.
Posted On 23 Apr 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, ஈழம், சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம்.
பிரான்சில் உள்ள கான் நகரில் மே 12 தொடக்கம் மே 23 வரைக்கும் இடம்பெறவுள்ள 63வது கான் திரைப்படவிழாவில் ஈழத்தமிழரான பிரதீபன் ரவீந்திரனது ‘நிசப்தத்தின் நிழல்கள்’ என்ற குறும்படம் திரையிடப்பட தெரிவாகி உள்ளது.
தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘நிசப்தத்தின் நிழல்கள்’ என்ற இந்தக் குறும்படம் 20 இந்தியக் குறும்படங்களை வென்று உலகப் புகழ் பெற்ற கான் திரைப்படவிழாவில் Directors Fortnight என்ற பகுதியில் திரையிடப்படுவதற்குத் தகுதி பெற்றிருக்கிறது.
புலம்பெயர் நாடுகளில் மன ... Read More
No Comments
டி.ராஜேந்தரால் ரயில் பயணங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தற்கொலை.
டி.ராஜேந்தர் இயக்கிய ரயில் பயணங்களில் அறிமுகமானவர்கள் ஸ்ரீநாத் -ஜோதி. இந்த படத்தின் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்..., அமைதிக்கு பெயர்தான் சாந்தி..., நூலுமில்லை வாலுமில்லை...., யாரோ பின் பாட்டு பாட...போன்ற பாடல்கள் இப்போதும் ஒலிக்காத இடமில்லை.ரஜினியுடன் புதுக்கவிதை படத்திலும் நடித்த ஜோதி திருமணம் செய்து செட்டில் ஆனார். கல்யாண வாழ்க்கையில் கசப்பு ஏற்படவே கணவரை விவாகரத்து செய்தார். மகளுடன் சென்னை நீலாங்கரை ராஜா நகரில் வசித்து வந்தார். கடந்த 2004 ... Read More
No Comments
செருப்பு வீச்சு: நித்யானந்தா அதிர்ச்சி.
Posted On 23 Apr 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம்.
இமாசலபிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்யானந்தா 50 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டு நேற்று இரவு பெங்களூர் கொண்டு வரப்பட்டார். போலீசார் அவரை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தினர். பின்னர் போலீசார் அவரை ஜெயிலில் அடைப்பதற்காக மாஜிஸ்திரேட்டு வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
மாஜிஸ்திரேட்டு வீட்டின் வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் நித்யானந்தாவுக்கு எதிராக ஆவேச குரல் எழுப்பினார்கள்.
திடீரென்று கூட்டத்தில் ... Read More
No Comments
வழிய வைத்தார் நயன்தாரா-கிடுக்கிப்பிடி நிருபர்கள்.
Posted On 23 Apr 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம்.
கேள்விய பதிலால அடிக்கறதுன்னு ஒரு வழக்கம் இருக்கு. ஆனா கேள்விய 'வேறொரு விஷயத்தால' அடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? கொஞ்சம் பெங்களுரு வரைக்கும் வந்தா தெரிஞ்சுரப்போவுது!கன்னடத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. உபேந்திரா ஜோடியாக இவர் நடித்து வரும் படத்தின் பெயர் கிச்சகா. நயன்தாரா ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்றதுமே நிருபர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆஜராகிவிட்டார்கள். கேட்கிற கேள்வியில மனசுக்குள்ளே இருக்கிற பிரபுதேவாவை அந்தம்மா கக்கிரணும் என்கிற மாதிரி முறைப்பு ஒவ்வொரு ... Read More
No Comments
சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்.
Posted On 23 Apr 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம்.
சிவப்பதிகாரம் படத்தின் மூலம் மம்தா மோகன்தாஸை தமிழுக்கு அழைத்து வந்தார் கருபழனியப்பன்.
அந்தப் படம் புஸ்ஸாகிவிட அதன்பிறகு, எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மறுபடியும் தெலுங்க்குப் போனார் மம்தா. அங்கே இவரது ஹாட் கவர்ச்சி ரசிகர்கள் மனதில் ஒரு நிரந்த இடத்தைப் பெற்றுத்தந்துவிட, நாகர்ஜுனாவுடன் இரண்டு படங்கள் நடித்தார்.
இப்போதும மலையாளத்தில் தலைகாட்டி வரும் மம்தா மீண்டும் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்திருக்கிறார். (இங்கதான் கொட்டித் தர்றாங்களாக்கும்) ஆனால் அவரைக் கேட்டால், தமிழ்சினிமா எனக்கு ... Read More
No Comments








