குழம்பிய மணி யார் பேச்சை கேட்பது
பொன்னியின் செல்வன் ஏன் கைவிடப்பட்டது என்று தினம் ஒரு காரணமாக வெளிவந்து ரசிகர்களை குழப்பி வருகிறது.
கடைசியாக வந்த ஒரு காரணம் நிஜமாகவே யோசிக்க வைப்பது தான்.இப்படத்தில் விஜய் தான் ஹீரோ. படத்தை தயாரிக்க முன் வந்தது சன் பிக்சர்ஸ். இவர்கள் தயாரித்தால் இதில் நான் நடிக்க மாட்டேன் என்றாராம் அவர். தனது சொந்தப்பணத்தில் இந்த படத்தை எடுக்க தயாராகிவிட்டாராம் மணி.
ஆனால் அதற்கும் திடீர் முட்டுக்கட்டை வந்ததாம். யார் பேச்சை கேட்பது, ... Read More
No Comments
அஜீத் வீட்டை முற்றுகையிட ரசிகர்கள் முடிவு!
நடிகர் அஜீத் தனது பார்வையில் இயங்கிவந்த ரசிகர் மன்றத்தை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு களைத்தார். தனக்கும், மன்றத்திற்கும் நியாயமாக ரசிகர்கள் நடந்துகொள்ளவில்லை. ஆகவே மன்றத்தை களைத்தேன் என்று அறிவித்திருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அஜீத்திடம் நேரில் முறையிட முடிவு செய்தனர்.திருவண்ணாமலையில் கடந்த 8ம் தேதி அன்று 20 மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், மன்றத்தை கவனித்து வரும் சுரேஷ்சந்திராவின் தவறான ஆலோசனையால் அஜீது தவறான முடிவு ... Read More
No Comments
நயன்தாரா விடயத்தில் இப்படி உசுப்பேற்றிவிட்டு போன சிம்பு
சிம்புவே விரும்பாவிட்டாலும் வந்து சேரும் போலிருக்கிறது வம்பு. ஒரே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓராயிரம் சிக்கல்களை கிளப்பிவிட்டு போனார் அவர். செய்தியாளர்களின் கேள்விக்கு போகிற போக்கில் பதில் சொன்னார்.
நயன்தாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்பது தான் அந்த பதில். திரும்புகிற இடமெல்லாம் இதுதான் செய்தி. ஒருவேளை இருவருக்குள்ளும் பிரச்சினை வந்துவிட்டதோ, இந்த கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் ஆயிரம் சந்தேகங்கள்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற மாதிரி ஒரு தகவல் கசிந்திருக்கிறது ... Read More
No Comments
மக்கள் பணியே மகேசன் பணி விஜயகாந்த்
கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. ஏற்கெனவே நொந்து போய் உள்ள மக்களுக்கு மின்வாரியம் அமல்படுத்தும் மின்வெட்டு தாங்க முடியாத துயரத்தை தந்து வருகிறது.
இச்சூழ்நிலையில், கோடை காலத்தின் கொடுமையை தவிர்க்க நம்மால் இயன்ற நற்பணிகளை ஆண்டுதோறும் நாம் செய்து வருகிறோம். ... Read More
No Comments
புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம்
நயன்தாரா - பிரபுதேவா திருமணம் ஜூலையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே புதுப்படங்களை நயன்தாரா ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தமிழிலும் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்துக்குப் பின் நடிக்காமல் ஒதுங்கினார்.
பிறமொழிகளிலும் நடிக்கவில்லை. நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென்று தெலுங்கில் தயாராகும் “ராம ராஜ்ஜியம்” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத்தில் ... Read More
No Comments
ராஜபக்சவை கைது செய்ய வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் உண்ணாவிரத போராட்டம்
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம், சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இலங்கையில் நடைபெற்ற போரில், அப்பாவி ஈழத் தமிழர்களை இரக்கமே இல்லாமல் சிங்கள இராணுவம் கொன்று குவித்தது. இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.நா.சபையின் விசாரணைக்குழு இலங்கை போரில் போர்விதிகளை கடைபிடிக்காமல் போர்க்குற்றம் புரியப்பட்டு உள்ளதாக அறிக்கை அளித்தது.
அதைத் தொடர்ந்து இலங்கை ... Read More
No Comments








