லண்டனில் மக்களை சந்திக்கிறார் பாரதிராஜா !
இன்று(ஞாயிறு) மாலை லண்டன் ரைசிலிப்பில் உள்ள வின்சன் சேர்ச்கில் மண்டபத்தில் மாபெரும் கலாச்சார நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் பாரதிராவும் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களோடு பேசவுள்ளார். இன்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் கலாச்சார நிகழ்வுகள் இரவு 10.00 மணிவரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) தெரிவித்துள்ளார்கள்.
Winston Churchill Hall
Pinn Way
Ruislip
Middlesex HA4 7QL ... Read More
No Comments
தமிழீழம் கோரி நடிகர் சூர்யா & கார்த்தி ரசிகர்கள் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம்!l
இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.
சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த ஐடி ... Read More
No Comments
அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஓட வைத்த மாணவர்கள்! கமல் அதிரடி
Posted On 24 Mar 2013 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, ஈழம், சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
இலங்கை நடத்திய இனப்படுகொலையை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். கமலுக்கு 50 லட்சம் விஜய் டி.வி. நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் நடிகர் பிரகாஷ்ராஜ் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லி 50 லட்சம் பரிசு வென்றார். போட்டி நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த ... Read More
No Comments
மகிழ்வாக, நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழம் தான் தீர்வு – சரத்குமார்
ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை பிரச்சினையில் மாணவ சமுதாயம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும், இலங்கையில் இனியும் ஒரு தமிழனைக்கூட நாம் ... Read More
No Comments
எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது- சீறினார் சிம்பு
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு ... Read More
No Comments
இலங்கை இறுதி கட்டப் போர்: உறைய வைக்கும் உண்மை..
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து எத்தனையோ நாட்கள், மாதங்கள் கடந்துவிட்டன. வருடங்கள் தொலைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் யுத்தத்தின் இறுதிக்கணங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் இன்னுமும் நீதி கிடைக்கவில்லை..
அங்கு என்ன நடந்தது என்பதை சனல் 4 தொலைக்காட்சி 2 ஆவணப்படங்களை ஏற்கனவே வெளியிட்டது.. அடுத்த மாதம் ஐநா மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அங்கு வெளியிடுவதற்காக இன்னுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது சனல் 4.
NO ... Read More
No Comments








