வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரை அடிப்படையாகக் கொண்டு கணணி விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரை அடிப்படையாகக் கொண்டு கணணி விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று சச்சினின் சதத்துடன் இந்திய அணி 382 ஓட்டங்களை பெற்றுள்ளது.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ஸ்பெயினா? நெதர்லாந்தா? என்ற யுத்தத்தில் ஸ்பெயின் சாம்பியனானது.
உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டியில், கோப்பையை ஸ்பெயின் தான் வெல்லும் என்று ஆக்டோபஸ் கணித்துள்ள நிலையில், இல்லை.. இல்லை.. நெதர்லாந்துக்கே உலகக் கோப்பை என்று சிங்கப்பூர் கிளி ஒன்று ஆருடம் கூறி உள்ளது.
பூனை கண்ணை மூடுனா பூலோகத்திற்கே கரண்ட் கட்டுன்னு நினைச்சதெல்லாம் பழங்காலம். பூனை இல்லேன்னா ஒரு பல்லின்னு அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கிற மனப்பக்குவம் வந்திருக்கு கோடம்பாக்கத்தில்.
உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில்
உலகக் கிண்ண கால் பந்து போட்டியை இணையத்தில் பார்வையிட
உலகிலேயே அதிக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. முத்தரப்பு கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக நேற்று முன்தினம் மோதிய ஆட்டம் இந்திய அணியின் 742 வது ஒரு நாள் போட்டியாகும்.
தாய்லாந்தை நோக்கி பயணமாக இருந்த இலங்கை மகளிர் ஹொக்கி அணி தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளது.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் மகளிர் பிரிவில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.